Thursday, September 5, 2013

நினைகின்றபோது...




காலனியில்லா 
கால்கள் மாதிரி 
மனசு சுடுகின்றது 

தகிக்கின்ற 
கோடைவெயிலில் 
மொட்டை மாடியில் 
காலையில்போட்ட வடத்துக்கும் 
நேற்று -
ரேஷனில் தந்த 
கோதுமை,மிளகாயை 
காயவைக்கும் அம்மா...

No comments:

Post a Comment