துரை நந்தகுமாரின்
கவிதையும் ஹைக்கூவும்
Thursday, September 5, 2013
நினைகின்றபோது...
காலனியில்லா
கால்கள் மாதிரி
மனசு சுடுகின்றது
தகிக்கின்ற
கோடைவெயிலில்
மொட்டை மாடியில்
காலையில்போட்ட வடத்துக்கும்
நேற்று -
ரேஷனில் தந்த
கோதுமை,மிளகாயை
காயவைக்கும் அம்மா...
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment