Saturday, August 31, 2013

மனம்

எரிக்கமனமில்லை 

புதைக்கிறேன் 

பிணமாய் பட்டாம்பூச்சி..



பிழைச்செய்தப்பறவை

தார்சாலையிலா

எச்சம்...


அழிக்கமனமில்லை 

கரும்பலகையில் 

மரங்கள்...  

No comments:

Post a Comment